தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று செந்தலையில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அமோக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செந்தலை மற்றும் அதன் பகுதிகளில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தந்தார்
நன்றி தெரிவிக்க வந்த பாராளுமன்ற உறுப்பினர் முரசொலியிடம் ஊர் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. முக்கிய கோரிக்கையான ஆரம்ப சுகாதார நிலையம், மணல்மேடு தெரு சாலை வசதி போன்ற கோரி கோரிக்கைகளை விரைவில் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் தெரிவித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்களை சந்திக்க வருவதாக தெரிவித்தார்.
Facebook live video
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.