26 - 11-2016 தஞ்சை மாவட்டம் கும்பக்கோணத்தில் இன்று மாலை மத்திய அரசின் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட உலாம சபை மற்றும் iVஅனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொன்டனர் .
இந்த பொது சிவில் சட்டத்தினை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கூட்டங்களும் போரட்டங்களும் நடந்துக் கொண்டிருகின்றது மத்திய காவி அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும்
இந்த பொது சிவில் சட்டத்தினை எதிர்த்து இந்தியா முழுவதும் எதிர்ப்பு கூட்டங்களும் போரட்டங்களும் நடந்துக் கொண்டிருகின்றது மத்திய காவி அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும்
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.