அதேபோல பட்டுக்கோட்டை தொகுதியில் கடந்த 1996 - ம் ஆண்டு தி.மு.க போட்டியிட்டு வெற்றி பெற்றது அதன்பிறகு கூட்டணி கட்சிகளுக்கு பட்டுக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுவந்தது. பட்டுக்கோட்டை தொகுதியை தி.மு.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. களம் இறங்கியது. இதனால் தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். உற்சாகமாக தேர்தல் களத்தில் பணிபுரிந்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை வெற்றி பெற்றுள்ளார். 20 ஆண்டுகளுக்கு பிறகு போட்டியிட வாய்ப்பு கிடைத்தவுடன் அந்த தொகுதியை கைப்பற்றி சாதனை படைத்துள்ளதால் தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.