டிசம்பர் -6
தமிழகமே இன்று துக்கத்தில் ஆழ்ந்து போய் உள்ளது நேற்று இரவு மணி11:30 மணியளவில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் காலமானார் அதை தொடர்ந்து மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர் அவர்கள் உடல் மக்கள் பார்வைக்காக சென்னை இராராஜி அரங்கள் வைக்கப்பட்டுள்ளது செந்தலைபட்டிணத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் இரங்கள் தெரிவிக்கும் விதமாக பேருந்து நிலையம் அஞ்சலி செழுத்தினர்.
தமிழகமே இன்று துக்கத்தில் ஆழ்ந்து போய் உள்ளது நேற்று இரவு மணி11:30 மணியளவில் தமிழக முதல்வர் அம்மா அவர்கள் காலமானார் அதை தொடர்ந்து மக்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர் அவர்கள் உடல் மக்கள் பார்வைக்காக சென்னை இராராஜி அரங்கள் வைக்கப்பட்டுள்ளது செந்தலைபட்டிணத்தில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் இரங்கள் தெரிவிக்கும் விதமாக பேருந்து நிலையம் அஞ்சலி செழுத்தினர்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.