ஊசி போட்டு 45 நாட்களில் வளரும் பிராய்லர் கோழிகள் 20 நாட்களில் வளர்வதற்காக கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனங்களில் மருந்து கலப்பதாகவும் , அந்த மருந்துகளால் கோழிகளுக்கு கேன்சர் வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் , பிராய்லர் கோழிகளுக்கு நோய் தாக்குதல் இருப்பதாக செய்திகள் வெளிவருவது வெறும் வதந்தியே எனக்கூறினார்.
இந்நிலையில் ஈரோட்டில் விற்கப்படும் கோழிகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது ஆய்வி உறுதி செய்யப்பட்டுள்ளது . உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் 2 லட்சம் கோழிகளுக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டது .
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.