நாட்டில் 146.70 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: சுகாதாரத்துறை

இந்தியாவில் இதுவரை 146.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில்  99,27,797 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  146,70,18,464 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

15 - 48 வயது:
முதல் தவணை - 42,06,433

18 - 44 வயது:
முதல் தவணை -  50,31,39,868
இரண்டாம் தவணை -  33,88,64,854

45 - 59 வயது:
முதல் தவணை -  19,50,66,883
இரண்டாம் தவணை -  15,24,39,814

60 வயதுக்கு மேல்:
முதல் தவணை -  12,17,14,067
இரண்டாம் தவணை -  96,17,4226

சுகாதாரத்துறை:
முதல் தவணை -   1,03,88,236
இரண்டாம் தவணை -  97,21,229

முன்களப் பணியாளர்கள்:
முதல் தவணை -  1,83,86,265
இரண்டாம் தவணை -  1,69,16,589

மொத்தம்
146,70,18,464


-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات