நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அணிகள் மற்றும் மீமிசல் தொண்டி போன்ற ஊர்களை சேர்ந்த 24 அணிகள் இதில் பங்கேற்றன.
இப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது இப்போட்டியை செந்தலை ஊராட்சி மன்றத்தலைவர் M.ரகுமத்துல்லா அவர்கள் தொடங்கி வைத்தார். இறுதிப்போட்டியில் சேதுபாவாசத்திரம் டைகர் பாய்ஸ் மற்றும் செந்தலை SNCC அணிகள் மோதியது, இறுதியில் சேதுபாவாசத்திரம் டைகர் பாய்ஸ் அணி வெற்றி பெற்றது.
* இப் போட்டியில் வெற்றி பெற்ற சேதுபாவாசத்திரம் டைகர் பாய்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ 20,000 MKM இப்ராம்ஷா அவர்களின் சார்பில் வழங்கப்பட்டது.
* இரண்டாம் பரிசு பெற்ற செந்தலை SNCC அணிக்கு ரூ 15,000 செந்தலை ஊராட்சி தலைவர் M.ரகுமத்துல்லா அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
* மூன்றாம் பரிசு பெற்ற காரங்குடா அணிக்கு ரூ 10,000 S,O,A. ஆயூப்கான் அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
* நான்காம் பரிசு பெற்ற SLP அணிக்கு ரூ .7,000 S.ரகுமத்துல்லா மற்றும் NMS. சேக்பரீத் (மைதான உரிமையாளர்) அவர்களின் சார்பாக வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகோப்பையும், வீரர்களுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.