பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 12/07/2022 செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சுற்றியுள்ள பகுதிகளில் நாளை 12/07/2022 செவ்வாய்க்கிழமை
அன்று, மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பேராவூரணி 110/ 33 கே.வி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் பெருமகளூர் 33 கே.வி ஆவணம், திருவதேவன் 33 கே.வி ஒட்டங்காடு 33 கே.வி திருச்சிற்றம்பலம் 33 கே.வி மற்றும் வா.கொல்லைக்காடு 33 கே.வி ஆகிய மின் பாதைகளில் பேராவூரணி நகர், ஆதனூர், சித்தாத்தி காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, ஆவணம், பைங்கால், மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, பெருமகளூர், ரெட்டவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள மின் பாதைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.