தஞ்சை மாவட்டத்திற்கு கனமழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்டா உட்பட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குமரி கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇







إرسال تعليق

0 تعليقات