புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தி குறிப்பு:
தற்போது Indonesian Hacktivist group என்னும் Hackers இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலக கணினிகளின் முக்கிய மென்பொருள்களை முடக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பொதுமக்கள் தங்கள் கணினி தகவல்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும், மேலும் தேவையற்ற Link-களை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.