செந்தலைப்பட்டினம் வளர்ச்சி மன்றம் சார்பாக ரமலான் மாதத்தில் ஆலிமா பெண்களுக்கு வருடா வருடம் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு புடவை அல்லது சால் போன்ற பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம் அதேபோன்று இந்த ஆண்டு சுமார் 15 ஆலிமா பெண்களுக்கு புடவை வளர்ச்சி மன்றம் சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்வில் செந்தலைப்பட்டினம் வளர்ச்சி மன்ற நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.