இந்த சிறப்புமிக்க பொருநாள் தொழுகையை இன்று காலை நமது செந்தலைப்பட்டினம் அல்அக்சா பள்ளியில் மிக சிறப்பாக நடடைபெற்றது. பின்பு நமது ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாரிக்கொண்டனர்.
நேற்று வளைகுடா நாடுகளில் ஈகைத் திருநாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதைப் போன்று தமிழகம் முழுவதும் TNTJ அமைப்பின் சார்பாக பிறை பார்க்கப்பட்டதாக கூறப்பட்டதன் அடிப்படையில் ஈகைத்திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இன்று ஈகை திருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் செந்தலை மக்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈகை திருநாள் வாழ்த்துக்களுடன்.....
செந்தலை நியூஸ்.
உள்ளூர்
வெளிநாடு
TNTJ
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 تعليقات
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.