தமிழ்நாடு வனத்துறை மூலம் வன உயிரின வார விழாவையொட்டி 2016 தஞ்சாவூர் வனக்கோட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் 11.09.2016 அன்று தஞ்சாவூர் சரபோஜி அரசுக்கல்லூரியில் நடைபெறுகின்றது.
வன உயிரின வார விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ந.சதீஷ் (முழு கூடுதல் பொறுப்பு) அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் 11.09.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் சரபோஜி கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளன.
தலைப்புகள்:
ஓவியப்போட்டிகள்:
யூ.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை - இயற்கை காட்சிகள்
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - வன உயிரினங்கள்
11, 12 மற்றும் கல்லூரி - சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் - வனமும், வளமும்
பேச்சுப்போட்டி:
9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை
1) ஆங்கில பேச்சுப் போட்டி– “Significance of Wildlife Conservation in today’s context”
2) தமிழ் பேச்சுப் போட்டி - “இன்றய கால சூழலில் வன உயிரினப் பாதுகாப்பின் முக்கியத்துவம்” (பேச வேண்டிய நேரம் 3 நிமிடம்)
ஆர்வமும், தகுதியும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்ற பெறுவோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ந.சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வன உயிரின வார விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் ந.சதீஷ் (முழு கூடுதல் பொறுப்பு) அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு ஓவியம் மற்றும் பேச்சுப் போட்டிகள் 11.09.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு தஞ்சாவூர் சரபோஜி கலைக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளன.
தலைப்புகள்:
ஓவியப்போட்டிகள்:
யூ.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை - இயற்கை காட்சிகள்
6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு - வன உயிரினங்கள்
11, 12 மற்றும் கல்லூரி - சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் - வனமும், வளமும்
பேச்சுப்போட்டி:
9ம் வகுப்பு முதல் கல்லூரி வரை
1) ஆங்கில பேச்சுப் போட்டி– “Significance of Wildlife Conservation in today’s context”
2) தமிழ் பேச்சுப் போட்டி - “இன்றய கால சூழலில் வன உயிரினப் பாதுகாப்பின் முக்கியத்துவம்” (பேச வேண்டிய நேரம் 3 நிமிடம்)
ஆர்வமும், தகுதியும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டியில் வெற்ற பெறுவோருக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட வன அலுவலர் ந.சதீஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.