செந்தலைபட்டினத்தில் மீனவர் காலனியில் இறால் பன்னை கழிவு நீர் ஊர்க்குள் புகுந்தது நடைபாதையிலும் மற்றும் வீட்டுக்குள் கழிவு நீர் புகுந்து மக்களை கஷ்டத்தையும் மற்றும் கோபத்தையும் உண்டாக்கியது ஆத்திரமடைந்த பொது மக்கள் ECR சாலை மறியலில் ஈடுபட்டனர் மறியலில் ஈடுபட்ட மக்களை வட்டாச்சியர் மற்றும் PDO மற்றும் காவல்துறையினரும் சமாதானம் செய்ததால்
மறியல் கைவிடப்பட்டது
மறியல் கைவிடப்பட்டது
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.