10-12-2016
செந்த தலைப்பட்டிணத்தில் இன்று மாலை மரக்கன்று நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது , பேருந்து நிலையத்திலிந்து ஊருக்குல் செல்லும் வழியில் உள்ள மையவாடி பகுதியில் அதிகம் குப்பை மற்றும் துருநாற்றம் ஏற்படுத்தும் பொருற்களை அகற்றும் பணி பொது நலச் சங்கம் நிர்வாகிகள் சார்பாக கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது அதன் நிறைவு பகுதியாக மரக்கண்று நடும் விழா இன்று மிகச் சிறப்பாக
நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் ஊர் ஜமாத்தார்கள் மற்றும் அரசு ஊழியர்கள் , காவல்துறை அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் , மற்றும் பொது நலச் சங்க நிர்வாகிகள் . உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்
செந்த தலைப்பட்டிணத்தில் இன்று மாலை மரக்கன்று நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது , பேருந்து நிலையத்திலிந்து ஊருக்குல் செல்லும் வழியில் உள்ள மையவாடி பகுதியில் அதிகம் குப்பை மற்றும் துருநாற்றம் ஏற்படுத்தும் பொருற்களை அகற்றும் பணி பொது நலச் சங்கம் நிர்வாகிகள் சார்பாக கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தது அதன் நிறைவு பகுதியாக மரக்கண்று நடும் விழா இன்று மிகச் சிறப்பாக
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.