செந்தலைபட்டினம் பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினரகள் கடந்த சில தினங்களுக்கு முன் செந்தலை பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து பள்ளிவாசல் வரை உள்ள குப்பைகளை அகற்றி குப்பைதொட்டி மற்றும் முள்வேலி அமைத்து பாதுகாத்தனர் அது மக்களுக்கு மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் அவர்கள் தனது சமூக பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர் ஆம் அந்த இடத்தில் மரகன்று வைத்து நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்தரும் வகையில் செய்து வருகின்றனர்அவர்கள் செயல் மேலும் பாரட்டுக்குறியது
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் !!!
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் !!!



0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.