டெல்லி:
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நீதிமன்றம் விளக்கியுள்ளது
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து நீதிமன்றம் விளக்கியுள்ளது
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அப்போது சிபிஐ சுமத்தியது கற்பனையான குற்றச்சாட்டு என்றும், எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இந்த வழக்கு புனையப்பட்டுள்ளது என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டார் நீதிபதி.
இதன் மூலம், இத்தனை ஆண்டுகாலமாக ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி, இந்த வழக்கு நடைபெற்று வந்துள்ளது, பொது வெளியில் இப்படி தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.