சுப்பமாள்சத்திரம் ECR சாலையில் விபத்து

தஞ்சை மாவட்டம் :
மந்திரிப்பட்டினம் அருகில் உள்ள சுப்பமாள்சத்திரம் ECR சாலையில் இன்று காலை அம்மனிச்சத்திரத்திலிருந்து கட்டுமாவடிக்கு மணல் ஏற்றிசென்ற மாட்டு வட்டியின் பின்னால் வந்த கார் நிலைதடுமாரி மோதியது  இதனால் மாடுகள் இரண்டும்  பலியாயின மாட்டுவண்டி ஓட்டிவந்த விளங்குளத்தை சேர்ந்த நபர் காயங்களுடன் உயிர்தப்பினர்.
காரில் பயணம் செய்தவர்களும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவல் : SPS நிர்வாகம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்