சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தேர்வில் 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். காப்பி அடித்தால் கையும்களவுமாக பிடிக்க 8500 பேர் கொண்ட பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 6756 பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 792 மாணவ, மாணவியரும், புதுச்சேரியை சேர்ந்த 147 பள்ளிகளை சேர்ந்த 15,142 மாணவ, மாணவியரும் தேர்வில் பங்கேற்கின்றனர். இவர்கள் தவிர, தனித் தேர்வர்களாக 40,682 பேரும் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழகத்தில் 2894 தேர்வு மையங்களும், புதுச்சேரியில் 48 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
- முகப்பு
- உள்ளூர்
- _உள்ளூர் செய்தி
- _பொது நல சங்கம்
- _வளர்ச்சி மன்றம்
- _செந்தலை ஊராட்சி
- _இஸ்லாம்
- _மரண அறிவிப்பு
- இந்தியா
- _இந்தியா
- _மாநில செய்திகள்
- _மத்திய அரசு
- _வானிலை
- தமிழ்நாடு
- _தமிழ்நாடு
- _தமிழக அரசு செய்திகள்
- _தமிழக மீனவர்கள்
- _மாவட்ட செய்திகள்
- சுற்றுவட்டாரம்
- _சுற்றுவட்டார செய்திகள்
- _தஞ்சை
- _மாவட்ட ஆட்சியர்
- _பேராவூரணி
- _சேதுபாவாசத்திரம்
- _பட்டுக்கோட்டை
- _அதிரை
- தகவல்கள்
- _பயனுள்ள தகவல்கள்
- _தொழில் நுட்பம்
- _விழிப்புணர்வு
- _மருத்துவம்
- _மின்தடை
- _வேலைவாய்ப்பு
- _தெரிந்து கொள்வோம்
- வெளிநாடு
- _வெளிநாடு
- _உலகம்
- _துபாய்
- _குவைத்
- _UAE
- விளையாட்டு
Follow Social Plugin