நேற்று நமது ஊரில் நடைபெற வேண்டிய முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டம் இரண்டு ஊராட்சிகளும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதால் அந்த இரண்டு கிராத்திற்கும் பொதுவாக உள்ள அடைக்கத்தேவன் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தில் நடத்தப்பட்டது,
எனவே இன்னும் மனு கொடுப்பவர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கலாம்.
அந்த மனு மீதான தீர்வு ஒரு மாதத்திற்குள் கிடைக்கும்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.