மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை எதிர்த்து இன்று அதிராம்பட்டினத்தில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டாமும் நடைபெற்றது, அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு கோவை செய்யது மற்றும் ஹாரூன் ரஷீது ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர் .
அதே போல் உலமா சபையின் சார்பில் உலமாக்கள் , அரசியல் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் பேரணி முன்னதாக தக்வா பள்ளியில் இருந்து புறப்பட்டு பேருந்து நிலைய வளாகத்திற்கு வந்தடைந்த பின்னர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.