தஞ்சை மாவட்டம் பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திரராஜன்ப்பட்டினம் ஊராட்சி மல்லிப்பட்டினம், சின்னமலை, ராமர் கோவில் மற்றும் கடற்கரையில் வசிக்கும் மீனவ மக்களுக்கு கடற்கரை சுற்றியுள்ள மற்ற பகுதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நிகழ்ச்சியில் கொரோனா பரவல் மீண்டும் உலக நாடுகளில் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் குறித்தும் அரசு அறிவுறுத்தும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கொரோன தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் மருத்துவ அலுவலர் சேது கிராம சுகாதார செவிலியர் மாலதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.