தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோராவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கடலோர கிராமங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஆழிவனம் எனப்படும், அலையாத்திக் காடுகள் ஏற்படுத்தும் வகையில் சுமார் 2, 000 சுரபுன்னை செடிகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
இப்பகுதியில், வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில், செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இளைஞர் அமைப்புகள் இணைந்து, சுமார் 25 ஆயிரம் சுரபுன்னை செடிகள் நடப்பட உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.