தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம், பெருமகளூர் சரகம் குப்பத்தேவன் கிராமத்தில் உள்ள அழியா மொழி அம்மன் கோவில் திடல் (கணேசபுரம்) பகுதியில் நாளை டிசம்பர் 27 செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற உள்ளார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன. , இதில் மக்கள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராவூரணி வருவாய் துறையினர் செய்து வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.