சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியம் செந்தலைவயல் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளிக்கு புதிய பள்ளி கட்டிடம் ரூ.59.00 இலட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்க்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினர் நா.அசோக்குமார், அடிக்கல் நாட்டினார் விழாவில் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய கழக செயலாளர் சேதுராாசத்திரம் வடக்கு
மு.கி.முத்துமாணிக்கம், ஒன்றிய கழக செயலாளர் சேதுபாவாசத்திரம் தெற்கு வை.ரவிச்சந்திரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ் விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினரிடம் ஊர் பொதுமக்கள் தங்களின் பொது கோரிக்கைகளை முன்வைத்தனர் அதனை உடனடியாக செய்து தருவதாக கூறி சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார் நிகழ்சியில் ஊராட்சி மன்ற தலைவர், துணைதலைவர், கிளை கழக செயலாளர், ஜமாத்தார்கள், வார்டு உறுப்பினர்கள், கழக உறுப்பினர்கள் கிராமத்தார்கள் என பலர் கலந்துகொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.