பட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி சேகர் முன்னிலை !

பட்டுக்கோட்டை தொகுதியில் அதி.மு.க. வேட்பாளர் சி.வி சேகர் முன்னிலையில் உள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 10.52 மணி நிலவரப்படி, பட்டுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி சேகர் 28,794 வாக்குகளும், தி.மு.க.கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 22,959 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், சி.வி சேகர் 5,835 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்