பட்டுக்கோட்டை தொகுதியில் அதி.மு.க. வேட்பாளர் சி.வி சேகர் முன்னிலையில் உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு 68 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காலை 10.52 மணி நிலவரப்படி, பட்டுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி சேகர் 28,794 வாக்குகளும், தி.மு.க.கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மகேந்திரன் 22,959 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில், சி.வி சேகர் 5,835 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.