தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் செந்தலைவயல் ஊராட்சியில் சிறப்பு திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதி திட்டம் 2022-23 மூலம் செந்தலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடப் பணி துவக்க விழா பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் N.அசோக்குமார் MLA அவர்களின் தலைமையில் இன்று காலை நடைபெற்றது, இதில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழுத் தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்,
இதில் மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் செய்யது முகமது, ஊராட்சி மன்றத்தலைவர் ரஹ்மத்துல்லா, அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள், ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇


0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.