தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் மல்லிப்பட்டினத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 137 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சிறுபான்மை துறை தலைவர் நாகூர்கனி கட்சிக் கொடி ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சி செய்த தியாகங்கள் பற்றி விளக்கி பேசினார். சிறுபான்மை துறை மண்டல பொறுப்பாளர் முகமது அலி ஜின்னா, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை துணை தலைவர் ஆண்டனி, நிர்வாகிகள் அப்துல் அஜீஸ், முகமது அப்துல் காதர், காதர் ஷா, நெப்போலியன், அப்துல்மாலிக், கலீல் ரகுமான், நவாஸ் மற்றும் சிறுபான்மை துறை வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.