தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் மல்லிப்பட்டினம் கிளை சார்பில் "மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தொடர் பிரச்சாரம்" நேற்று ஆரம்பமானது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேச்சாளர் ஆவணம் ரியாஸ் அவர்கள் மூடநம்பிக்கைகளை தகர்த்தெறிந்த இஸ்லாம்! என்ற தலைப்பில் பில்லி சூனியம் பேய் பிசாசு நரபலி போன்ற சமூகத்தில் நிகழும் பல்வேறு மூடப்பழக்கங்களை குறித்து விழிப்புணர்வு உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கிளைத் தலைவர் சேக் அப்துல்லா அவர்கள் தலைமை தாங்கினார் மாவட்ட துணைச்செயலாளர் சத்திரம் பாவா முன்னிலை வகித்தார். மேலும் கிளை நிர்வாகிகள் தொண்டரணியினர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.