ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்த இஸ்லாமியர்கள், ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் பண்டிகையில் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். கொரோனா தொற்று காரணமாக, 2 ஆண்டுகளாக கூட்டுத் தொழுகை நடத்தப்படாத நிலையில், நடப்பாண்டில் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டதில் பெருமகிழ்ச்சி அடைந்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.
செந்தலையில் ஈதுல் பித்ர் கூட்டுத் தொழுகையை முடித்த இளைஞர்கள் தங்களது நண்பர்களுடன் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாரி வருகின்றனர். மற்றும் நண்பர்களுடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அதை சமூக வளைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
நோன்பு பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் செந்தலைநியூஸ் டீம் சார்பாக மகிழ்ச்சியான வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்......
Eid Mubarak....
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.