இது குறித்து, தமிழ்நாடு மின்வாரிய பேராவூரணி உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது "எதிர்வரும் ஜூலை 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று சேதுபாவாசத்திரம் துணை மின்நிலையத்திலிருந்து செல்லும், 33 கே.வி குருவிக்கரம்பை, 33 கே.வி நாடியம், 33 கே.வி நாட்டாணிக்கோட்டை கோட்டை மற்றும் 33 கே.வி பள்ளத்தூர் ஆகிய மின் பாதைகளில் உள்ள ஊர்களில் நாடியம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், மருங்கப்பள்ளம், செருபாலக்காடு, சம்பைப்பட்டினம், நவக்கொல்லை, கள்ளம்பட்டி, குருவிக்கரம்பை, நாட்டாணிக்கோட்டை, பேராவூரணி சேது ரோடு, கழனிவாசல், ஊமத்தநாடு, வீரியங்கோட்டை, உடையநாடு, கொரட்டூர், வாத்தலைக்காடு, முனுமாக்காடு, காலகம், பள்ளத்தூர், ஆண்டிக்காடு, இரண்டாம்புலிக்காடு பூக்கொல்லை, கள்ளங்காடு மற்றும் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது" என தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.