தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலாத் தலத்தில் தீபாவளி பண்டிகை விடுமுறையையொட்டி சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.
மனோரா சுற்றுலாத் தலத்தில் ரூ. 1.78 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அண்மையில் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து தீபாவளி விடுமுறையின் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனா். அவா்கள் மனோராவை சுற்றிப் பாா்த்து மகிழ்ந்தனா். சிறாா்கள் பூங்காவில் விளையாடி பொழுதை கழித்தனா். பொதுமக்கள் படகு சவாரி மேற்கொண்டு கடலின் அழகை ரசித்தனா்.
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.