வங்கதேசத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தலைநகர் டாக்காவில் 3000 கடைகள் கொண்ட வணிக சந்தையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து புகழ்பெற்ற துணிச்சந்தைகள் அமைந்த பங்காபஜாரின் நெரிசலான தெருக்களில் பரவியதை தொடர்ந்து, தீயை அணைக்க ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இதுவரை உயிர் சேதம் எதுவும் பதிவாகாத நிலையில், தீயை அணைக்கும் பணியில் 50 தீயணைப்பு படைகள் மற்றும் ராணுவ வீரர்கள் செவ்வாய்கிழமை ஈடுபட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும்பாலான கடைகள் தீயில் எரிந்து சாம்பலாகி இருக்கும் நிலையில், உள்ளே யாரும் சிக்கியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரி ரஷீத் பின் காலிட் தெரிவித்துள்ளார்.
பங்காபஜாரில் பெரும்பாலான துணிக்கடைகளில் ஈத் பண்டிகைக்காக பொருட்கள் சேமித்து வைத்து இருந்த நிலையில், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.