தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இன்று ஜமாலியா மஸ்ஜித் பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு திறப்பு இப்தார் நிகழ்ச்சி நகர வர்த்தக கழகத்தின் சார்பாக நடைபெற்றது, மாலை 4.30 மணி அளவில் அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது பின்பு மாலை 6.30 மணி அளவில் வர்த்தகர் கழக நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு பள்ளிவாசல் பணியாளர்களுக்கும், நோன்பு கஞ்சி காய்ச்சும் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது பின்பு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
முன்னதாக ஜமாத் தலைவர் அப்துல் முத்தலிப் அவர்கள் வர்த்தகர் தலைவர் R.P. ராஜேந்திரன் அவர்கள் செயலாளர் S. திருப்பதி அவர்கள் பொருளாளர் L.A.M. சாதிக் அலி அவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் S. கந்தப்பன் பாரதி வை நடராஜன் R . வெங்கடேசன் P.S அப்துல்லா மற்றும் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்களை வரவேற்றார் நிறைவாக ஜமாத்து பொருளாளர் கான் முகமது அவர்கள் நன்றி கூறினார்கள்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.