தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தை அடுத்த செந்தலைப்பட்டினத்தில் பெரும்பாலான சிறிய வகையான தெருக்களில் சாலை வசதியே இல்லாமலும் சில இடங்களில் சாலைகள் இருந்தும் அது சேதம் அடைந்தும் இருந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக செந்தலை பேருந்து நிறுத்தத்திலிருந்து கடற்கரை வரையில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக தார்சாலை அமைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேலும் சில தெருக்களில் பல வருடங்களாக சாலை வசதியே இல்லாத இடங்களில் சிமெண்ட் சாலைகள் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைத்துக்கொடுத்து அசத்திய ஊராட்சி நிர்வாகம்.
அதன் புகைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.