தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அல் அன்சார் ஜூம் ஆ பள்ளிவாசல் இணைந்து சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இஸ்லாமியர்களின் நோன்பு காலத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மற்றும் புதிய பேருந்து நிலையம் அல் அன்சார் ஜூம் ஆ பள்ளிவாசல் இணைந்து 11-ஆம் ஆண்டு சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், துணை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பிரவீன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மற்றும் அருள்தந்தை ஜேக்கப் ஜெயசீலன், தஞ்சை பெரிய கோவில் குருக்கள் தஞ்சை மாவட்ட உலமா சபை தலைவர் மௌலவி ஹாஜா மைதீன் மிஸ்பாகி, மகாராஜா சில்க்ஸ் முகமது ரபி காதர் மொய்தின் கல்லூரி பேராசிரியர் அகமது கபீர் கும்பகோணம் இஸ்லாமிய பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.