பேராவூரணி சேதுபாவாசத்திரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் வாபஸ். வழக்கம்போல் மின்சாரம் இருக்கும்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

110/33-11 கி.வோ துணை மின் நிலையம் பேராவூரணி மற்றும் துணை மின் நிலையம் சேதுபாவசத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் 16:05.20123 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி மேற்க்கொள்வதற்காக தினசரி நாளிதழ்களில் செய்தி வெளியிடப்பட்டது தொடந்து பேராவூரணி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மற்றம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நாளை சாட்சிகள் விசாரனை நடைபெறுவதாலும் அதனால் 24 மணி நேரம் மின்சாரம் வேண்டி பார்வை (2)-ன் வாயிலாக தெரிவித்துள்ளார்கள். அதனால் நாளை நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி மேற்க்கொள்ளவில்லை. என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இம்மாத மாதாந்திர பராமரிப்பு பணி கலந்து ஆலோசித்து தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

என உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலகண்ணன் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்