பேராவூரணி நகரில் வசிக்கும் ஆறு வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியரின் உடல் திறனை மேம்படுத்தவும், நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தவும், பத்து நாட்கள் கோடைகால உடற்பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. மே 13-ம் தேதி முதல் காலை 6.30 முதல் 8.30 வரை பத்து நாட்கள் வகுப்புகள் நடைபெறும். இந்த பயிற்சியின் போது மாநில அளவிலான போட்டிகளுக்கு மாணவர்களை தயார்படுத்த சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பயிற்சியின் போது மாணவ மாணவிகளுக்கு அடிப்படை வாம் அப், விளையாட்டுகளில் அடிப்படை நுணுக்கங்கள் விளையாட்டுகளின் அளவீடுகள் பந்து எறிதல், குண்டு எறிதல், தடகள போட்டிகள் மற்றும் யோகா முதலிய பல்வேறு உடல் நலம் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன" என்றார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.