தமிழ்நாடு கிரி்க்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு வருகிற 18-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு பரிசுத்தம் நகரில் அமைந்துள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் சிறப்பாக செயல்படுபவர்கள் மாவட்ட அணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இதில் 1-9-2009-க்கு பிறகு பிறந்தவர்கள் உரிய பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டையுடன், வெள்ளை சீருடையுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட தகவலை தஞ்சை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.