தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் கிளைகள் 1&2 சார்பாக ஆயிஷா அரங்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமிற்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையேற்று நடத்தினார், இதில் மாவட்டதலைவர் கே. ராஜிக்முகமது, மாவட்ட துணைசெயலாளர் மு. அஷ்ரப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தார். மேலும் அதிராம்பட்டினம் கிளை 1&2 நிர்வாகிகள் பஷல் மைதீன், நசுருதீன், சாகுல்அமீது, அபூபக்கர், தௌபீக், சலீம், ஜலால், அகமது ஆகியோர் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ரத்ததான முகாமில் 40 யூனிட்டுகள் ரத்தம் தஞ்சை இராசா மிராசுதார் மருத்துவமனை இரத்த வங்கிக்கு தானமாக கொடுக்கப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.