தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அழகியநாயகிபுரத்தில் தூக்கில் தொங்கியபடி அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அழகியநாயகிபுரம் சிஎம்பி வாய்க்கால் கரையில் உள்ள ஆலமரத்தில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் சடலம் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்துள்ளது. அந்த வழியாக சென்ற பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கூறியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் டார்க் பச்சை கலர் பேண்ட், வெள்ளை ஊதா கலர் சட்டையும் அணிந்து உள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேதுபாவாசத்திரம் போலீசார் இறந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.