இதில் சாலை விபத்து நேரங்களில், முதலுதவி செய்வதை தவிர்த்து விட்டு, செல்போனில் படம் பிடிக்கும் வருத்தமான சூழ்நிலையை விளக்கும் விதங்கள், சென்னை மற்றும் நெல்லை வெள்ள பாதிப்பு சமயங்களில் சமூக ஆர்வலர்களின் பணியினை போற்றும் விதங்கள் உள்பட பெண் சிசுக்கொலை, கல்வி, அரசியல், விவசாயம், போதைபொருள், மாசுபடுதல், சமத்துவம் மணிப்பூர் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட அநீதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையில் வடிவமைக்கப்பட்ட விழிப்புணர்வு அடங்கிய டெமோக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இஸ்லாமிய பெண்கள் ஒன்றிணைந்து உருவாக்கி வடிவமைக்கப்பட்ட இந்த விழிப்புணர்வு கண்காட்சியை காண்பதற்கு அந்தப் பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பெண்கள் வருகை தந்து விழிப்புணர்வு கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.