பட்டுக்கோட்டையில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட
பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகா பகுதிகளுக்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நாளை 31ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி தலைமையில் நடக்கிறது.

இதேபோன்று நாளை மாலை 4 மணிக்கு இதே அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டமும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது. எனவே விவசாயிகளும், மாற்றுத்திறனாளிகளும் இந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறுமாறு வருவாய் கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇

கருத்துரையிடுக

0 கருத்துகள்