ஐந்து மாவட்டங்களுக்கான தப்லீக் ஜமாஅத் சார்பில் மாபெரும் இஜ்திமா இந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சம்பைபட்டிணத்தில் இன்று பிப்: 7, நாளை பிப்: 8 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இஜ்திமா இன்று காலை 10 மணிக்கு சிறப்பு துஆவுடன் இஜ்திமா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்றும் நாளையும் இஜ்திமாவில் டெல்லி நிஜாமுதீன் மர்கஸ் மற்றும் தமிழகத்தின் மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு அல்லாஹ்வின் கட்டளைகள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகள், இஸ்லாமிய மார்க்கத்தின் கொள்கை, கோட்பாடுகள் உள்ளிட்டவற்றை சொற்பொழிவுகள் நிகழ்த்துகின்றனர்.
வீடியோ 1
வீடியோ 2
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.