இந்நிலையில் அப்பகுதியினர் 2 நாட்களுக்கு முன் ஜெயராஜை தொடர்பு கொண்டு வயலில் பயிர் முற்றி சாய்ந்து அறுவடைக்கு தயாராக இருக்கிறது. ஏன் இன்னும் அறுவடை செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டனர். இதைக்கேட்ட ஜெயராஜ் அதிர்ச்சியடைந்தார். யாராவது தன்னைக் கேட்காமல் நடவு செய்தார்களா என்ற சந்தேகத்தில் வயலுக்கு சென்று பார்த்தபோது நெற்பயிர் விளைந்திருப்பது கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து ஆட்களை வைத்து அறுவடை செய்தார். இதில் இரண்டு ஏக்கரில் மொத்தம் 16 மூட்டை மகசூல் கிடைத்தது. இதுகுறித்து ஜெயராஜ் கூறுகையில், கடந்த முறை நெல் சாகுபடி செய்தபோது போதிய மகசூல் இல்லாமல் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முன் அடுத்து சாகுபடி செய்யாமல் விட்டுவிட் டேன். இந்நிலையில்தான் வயலில் நெற்பயிர் விளைந்திருப்பது தெரியவந்தது. கடந்த முறை கதிர் அறுத்து விட்டு அடியில் உள்ள அறுப்பு தாளிலிருந்து பயிர் வளர்ந்து அதில் நெல் விளைந்திருக்கிறது. இது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.