விசாரணையில் அதிராம்பட்டினம்
தாஜுதீன் (வயது38), வண்டிப்பேட்டை சதாம்உசன் (33) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவரும் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடி விற்பனை செய்வதற்காக காரில் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வெளிநாட்டு பறவைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை வன அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதுபற்றி வனத்துறை அதி காரிகள் கூறுகையில், 'அதிராம்பட்டினத்தையொட்டி உள்ள அலையாத்திக்காட்டில் வெளிநாட்டு பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வேட்டையாடும் நபர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்' என்றனர்.
-------------------
எங்களுடைய இணையதள செய்திகள், மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக வலைதளங்களில் பின்தொடருங்கள்...👇👇👇
0 கருத்துகள்
உங்களின் மேலான கருத்துக்கள் இங்கே வரவேற்கப்படுகின்றன......
* கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. செந்தலை நியூசின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
* கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
* தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
* தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.